Saturday 6 December 2008

உன்னை நீங்கி எந்நாளும் எந்தன் ஜீவன் வாழாது

உந்தன் அன்பில் வாழ்வதற்கு ஜென்மம் ஒன்று போதாது

நீ என்னை சேர்ந்திடும் வரையில் இதயத்தில் சுவாசங்கள் இல்லை

நீ வந்து தங்கிய நெஞ்சில் யாருக்கும் இடமே இல்லை

ஆசை காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்கம் ஆகுமே !!!